எங்க தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மட்டுமில்ல டா சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள கூட எவனாளையும் ஜெயிக்க முடியாது அது தான்டா ரஜினிங்கிற மந்திரம். வாழ்கையில் பழசையும் கடந்து வந்த கஷ்டத்தையும், தோள்கொடுத்த நட்பையும் மறக்காம இன்று வரை இருக்கிறதும்..இந்த புகழ் உச்சியில இருந்துக் கொண்டு உண்மைய சொல்லுற உண்மையான ஒரே ஜீவன்....எங்க தலைவன் மட்டும் தான்டா..
இந்த பேட்டில எந்த இடத்துலையும் என்னால மட்டும் தான்...என் உயிருக்கு உயிரான ரசிகர்களால மட்டும் தான்.... எல்லோரும் ஜெயிச்சாங்க ஒரு தற்பெருமை வார்த்தைக்கூட சொல்லல.. அதான் எங்க சம்பாராஜ்ஜியத்தின் தலைவனுக்கும், எங்க சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கும்................... மத்த நாய்களுக்கும் உள்ள வித்தியாசம்!
டேய் அரவேக்காடு விமர்சகர்களா!... நீங்க என்னதான் எழுதுனாலும்.. சொன்னாலும்.. உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும்.... ஒன்னுமே பண்ண முடியாது..ஏற்று கொள்ள வேண்டியே ஆகா வேண்டிய காலத்தின் கட்டாயம் தான் உங்களுக்கு ...ஏன்னா வரலாறு எழுதிகொண்டது தனது பக்கங்களில்..எந்திரன் அசைக்க முடியாத வெற்றியை..
திருப்பி திருப்பி ஷங்கரின் பெருமையையும்..தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பையும்..எங்க தலைவர் பாராட்டும் குணம் இருக்கே...அழகு! யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை!..முக்கியமா அமிதாப் பச்சனையும் , கமல்ஹாசனையும் குறிப்பிடும் போது தன்னை சிறுமை படுத்தி சொல்லுறது...
தலைவா .. உன்னை நெருங்க எவனாளையும் முடியாது! விடவும் மாட்டோம்!
ரஜினி வெறியன்
Nandri Techsatish.net!
No comments:
Post a Comment